ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

ஜெர்மனியில் வெளிநாட்டினரை சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்த நபர் இருப்பதனால் ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களையும் புலம்பெயர்ந்தோரையும் சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமிகள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இல்லர்கிர்ச்பெர்க் (Illerkirchberg) கிராமத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து … Continue reading ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!